அவுஸ்திரேலிய பெருநகரங்களில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்
அன்பான உறவுகளே, தமிழீழ தாயக உறவுகளின் நீதிக்கான கோரிக்கைக்கு தீர்வுதேடும் பயணத்தில், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தில், தமிழர் இனவழிப்புக்கான நீதியை பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) பாரப்படுத்தவேண்டும் என்று அனைத்து தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர். அத்தோடு தமிழர் இனவழிப்பு தொடர்பாக சர்வதேச நீதிக்கான பொறிமுறை (IIIM) ஒன்றை ஏற்படுத்துமாறும் அதன் மூலம் சாட்சிகளையும் ஆவணங்களையும் பதிவுசெய்வதற்கான வழிவகையை ஏற்படுத்துமாறு கோருவதுடன், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் … Continue reading அவுஸ்திரேலிய பெருநகரங்களில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed